வேலைவாய்ப்பு: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணி!


கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 8
பணியின் தன்மை: கிராம ஊராட்சி செயலர்
கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 – 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 17/2/2021
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஊதியம்: ரூ.15,900 மற்றும் ரூ.50,400/-
Source: https://www.minnambalam.com/public/2021/02/12/4/kovai-job