தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூன்று நாள் பயிற்சி வகுப்பு – “சூரிய ஒளி நிறுவல்” வரும் 25.03.2025 – 27.03.2025 தேதி நடைபெற உள்ளது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் பயிற்சி வகுப்பு - "Power BI பயன்படுத்தி தரவுப்

FIDE உலக ஜூனியர் சதுரங்க சாம்பியனுக்கு ரூ.20 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13.03.2025) தலைமைச் செயலகத்தில், மொண்டெனேகுரோ நாட்டின், பெட்ரோவாக்கில் நடைபெற்ற FIDE உலக

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிறைவுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 37 மாவட்டங்களைச் சேர்ந்த 565 பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழினை உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் வழங்கினார்

(13.03.2025) சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் திருவள்ளுவர் சிலை

மாநில திட்டக் குழுவின் ஆறாவது கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சரும், மாநில திட்டக் குழுவின் தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சரும், மாநில திட்டக் குழுவின் தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இன்று (13.03.2025) தலைமைச் செயலகத்தில், மாநில

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் “காலநிலை வீரர்கள்” திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 50 மின் ஆட்டோக்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான பசுமை உட்கட்டமைப்புகளை முழுமையாக செயல்படுத்திய பள்ளிகளுக்கு பசுமைப் பள்ளிகளுக்கான சான்றிதழ்களையும் வழங்கினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (13.3.2025) முகாம் அலுவலகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின்

சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணிபுரிய பெண் செவிலியர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் B.sc Nursing யில் தேர்ச்சி பெற்று

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் சங்கமம்- நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக்குழுக்கள் தேர்வு 38 மாவட்டங்களிலும் மார்ச் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னையில், பொங்கல் விழாவின்போது தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக் கலைகள்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மொத்தம் ரூ.1285.46 கோடி மதிப்பிலான 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 50,606 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, நகர்ப்புறப் பகுதிகளில் பட்டா வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (11.3.2025) செங்கல்பட்டு மாவட்ட அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக செல்லும்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் பணித்திரனாய்வு கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில், இன்று (11.03.2025)