சென்னை: வேலை நிறுத்தத்தை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிக கட்டணம் வசூல் தொடர்பாக மக்கள் கொடுத்த புகாரில் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.