மயிலாடுதுறை

143 Articles

மயிலாடுதுறையில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை தியாகி ஜி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

சர்ச்சை பேச்சு – மயிலாடுதுறை ஆட்சியர் பணியிட மாற்றம்

சீர்காழியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான குழந்தை தொடர்பாக பொது வெளியில் சர்ச்சையாக பேசியிருந்த நிலையில் மகாபாரதி ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம்.

மயிலாடுதுறையில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு

மயிலாடுதுறை நகராட்சி பகுதிக்குட்பட்ட மகாதான தெருவில் தமிழ்நாடு நகர்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று

மயிலாடுதுறையில் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம், பாதுகாப்பு, பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி

மயிலாடுதுறையில் தனியார் மண்டபத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம் குழந்தைகள்

மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் தலைமையில்

மயிலாடுதுறையில் மாணவர்களின் கற்றல் திறன் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் ஸ்ரீகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வகுப்பு மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை மாவட்ட

மயிலாடுதுறையில் கொள்முதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள நெல்லினை இருப்பு கிடங்கிற்கு நகர்வு பணிகள் தொடர்பாக ஆய்வு

மயிலாடுதுறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் திறந்த வெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்

தில்லையாடி வள்ளியம்மை அவர்களின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடி ஊராட்சியில் தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் தியாகி தில்லையாடி வள்ளியம்மை அவர்களின் பிறந்தநாளையொட்டி

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகம் திறப்பு விழா

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட குமரன் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகம் திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் .ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார்கள்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாவட்ட