Recent Stories

செய்திகள்

மயிலாடுதுறையில் களைகட்டிய 2-ஆம் நாள் மயூர நாட்டியாஞ்சலி. ஏராளமான நாட்டிய கலைஞர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா அருள்மிகு மயூரநாதர் ஆலயத்தில் பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இரண்டாம் நாள் மயூர நாட்டியஞ்சலி விழாவிற்கு சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை அறங்காவலர் குழு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். அறங்காவலர் குழு துணை தலைவர் சிவலிங்கம், சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை
செய்திகள்

மயிலாடுதுறையில் மயூர நாட்டியாஞ்சலி விழா கோலாகல தொடக்கம்

மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பாருக்கு உணர்த்தும் உன்னத நோக்கத்தோடு ஆண்டுதோறும் மயூர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது. அதே போல இந்த ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமாகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகளின் நல்லாசிகளோடு சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை
செய்திகள்

தேசிய அளவிலான கராத்தே போட்டி – மயிலாடுதுறை மாணவர்கள் சாதனை:

பெங்களூரில் தேசிய அளவிலான கராத்தே போட்டி கிட்டூர் ராணி சென்னம்மா உள்விளையாட்டு அரங்கில் 07.12.2025 அன்று நடைபெற்றது. இப் போட்டியில்  மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியை  சார்ந்த  ஸ்ரீ நிரஞ்சன்  2 தங்கம், அருண்பிரியா 1 தங்கம் 1 வெள்ளி, ஹரிவர்ஷன் 1 வெள்ளி 1 வெண்கலம் மற்றும் தர்ஷன் 1 வெள்ளி 1 வெண்கலம்  என மொத்தம் 8 பதக்கங்களை வென்று மயிலாடுதுறை

Editors Choice

🌀 தென்மேற்கு பருவமழை தொடங்கவிருக்கிறது

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, மே 13ஆம் தேதி அந்தமான் கடற்பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் ஜூன் மாத தொடக்கத்தில் பருவமழை புகுபேற செய்யக்கூடும்

நகை அடகு கடையில் 250 சவரன் தங்க நகை, 8 கிலோ வெள்ளி, ரூ.5 லட்சம் ரொக்கம் மர்மமாக மாயம்

அரியலூர் சின்னகடை வீதியில் உள்ள நகை அடகு கடையில் 3ம் தேதி முதல் பணியாளர் ஆசாத் லோடா காணாமல் போனுள்ளார். கடையின் உரிமையாளர் ராஜஸ்தானுக்கு சென்றிருந்த நிலையில், கடையின் பொறுப்பு ஆசாத் லோடாவிடம்

பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த ஆ.ராசா மீது மின்விளக்குத் தூண் சரிவு – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!

மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக பட்ஜெட் விளக்கக் கூட்டத்தில் பேசியிருந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் எம்பி ஆ. ராசா, மின்விளக்குத் தூணின் வீழ்ச்சியில் மிகப்பெரிய அபாயத்திலிருந்து தற்காலிக விழிப்புடன் தப்பினார்.சூறைக்காற்று வேகமாக

Categories

ஜோதிடம்(5)

வேலைவாய்ப்பு(10)

விளையாட்டு(1)

மயிலாடுதுறை(143)

செய்திகள்(319)

செய்திகள்(100)