Recent Stories

அரசியல்

மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு: செம்பனார்கோவிலில் அக்கவுண்டன்ட் பணி!

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் பகுதியில் இயங்கி வரும் பிரபல SM Naturals நிறுவனத்தில் பணிபுரிய அனுபவமுள்ள பெண் அக்கவுண்டன்ட் தேவைப்படுகிறார்கள்.📋 பணியின் விபரங்கள்:பதவி: அக்கவுண்டன்ட் (Accountant)தகுதி: பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும்.கல்வி: அக்கவுண்டிங் சார்ந்த பட்டயப்படிப்பு அல்லது பட்டப்படிப்பு (Degree/Diploma in Accounting).அனுபவம்: 3 முதல் 5 ஆண்டுகள் கணக்கியல் துறையில் அனுபவம் அவசியம்.திறமைகள்: அக்கவுண்டிங் மென்பொருட்கள்
அரசியல்

மயிலாடுதுறை தொகுதியின் வேட்பாளர்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள்!

தேர்தல் களம் 2026 - ஒரு பார்வைஇந்த முறை மயிலாடுதுறையில் நான்கு முனைப் போட்டி நிலவினாலும், பிரதானப் போட்டி காங்கிரஸ் (திமுக கூட்டணி) மற்றும் பாமக (அதிமுக கூட்டணி) இடையே இருக்கும் எனத் தெரிகிறது.வேட்பாளர்கட்சி / கூட்டணிமுக்கியக் குறிப்புஜமால் முகமது யூனூஸ்காங்கிரஸ் (திமுக கூட்டணி)தஞ்சாவூரைச் சேர்ந்தவர், புதிய முகம்.சித்தமல்லி ஆ.பழனிச்சாமிபாமக (அதிமுக கூட்டணி)கடந்த முறை மிகக்
அரசியல்

கண்ணியமிகு காயிதே மில்லத் நினைவு தினம்: தமிழர் முன்னேற்ற பேரவை சார்பில் மலரஞ்சலி

மயிலாடுதுறை | ஏப்ரல் 06: மயிலாடுதுறை மாவட்டம், எஸ். புதூர் கடை வீதியில் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு தமிழர் முன்னேற்ற பேரவை சார்பில் மலர் தூவி மாரியாதை செலுத்தப்பட்டது.மயிலாடுதுறை மாவட்டத் தமிழர் முன்னேற்ற பேரவையின் சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, மாவட்டத் தலைவர் ஐயா பிள்ளை

Editors Choice

மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 தொகுதிகளில் முதல் நாள் வேட்புமனு தாக்கல்

  மயிலாடுதுறை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளில் முதல் நாளில் நாம் தமிழர்

சீர்காழி தேர்தல் வேட்பாளர் அறிவிப்பால் அதிருப்தி: முன்னாள் எம்.எல்.ஏ பி.வி.பாரதி விலகல்!

மயிலாடுதுறை | மார்ச் 30, 2026 2026 சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிவிப்பைத் தொடர்ந்து, மயிலாடுதுறை அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீர்காழி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், மயிலாடுதுறை மாவட்ட கழக அவைத்தலைவருமான

“ரத்ததானம் செய்வோம்… உயிர் காப்போம்!” சீர்காழியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ரத்ததானம்.

சீர்காழியில் ஜேசிஐ சார்பில் பிரம்மாண்ட ரத்ததான முகாம்: மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு! சீர்காழி | மார்ச் 28, 2026 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள புத்தூர் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர்

Weekly Highlight

Categories

ஜோதிடம்(5)

வேலைவாய்ப்பு(12)

விளையாட்டு(2)

மயிலாடுதுறை(152)

செய்திகள்(346)

செய்திகள்(100)