Recent Stories

செய்திகள்

மயிலாடுதுறையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி

மயிலாடுதுறையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சப்தஸ்வரங்கள் அறக்கட்டளையின் சார்பில் 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா அருள்மிகு மயூரநாதர் ஆலயத்தில் நடைபெற்றது.சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை அறங்காவலர் குழு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். அறங்காவலர் குழு துணை தலைவர் சிவலிங்கம், அறங்காவலர்கள் சங்கரி பரசுராமன், தொழிலதிபர்கள் அழகேசன், ஏஆர்சி குருகோவிந்த், ஏசிடி செந்தில்குமார், கங்காதர், திரை இயக்குநர்
செய்திகள்

மயிலாடுதுறையில் களைகட்டிய 2-ஆம் நாள் மயூர நாட்டியாஞ்சலி. ஏராளமான நாட்டிய கலைஞர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா அருள்மிகு மயூரநாதர் ஆலயத்தில் பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இரண்டாம் நாள் மயூர நாட்டியஞ்சலி விழாவிற்கு சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை அறங்காவலர் குழு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். அறங்காவலர் குழு துணை தலைவர் சிவலிங்கம், சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை
செய்திகள்

மயிலாடுதுறையில் மயூர நாட்டியாஞ்சலி விழா கோலாகல தொடக்கம்

மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பாருக்கு உணர்த்தும் உன்னத நோக்கத்தோடு ஆண்டுதோறும் மயூர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது. அதே போல இந்த ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமாகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகளின் நல்லாசிகளோடு சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை

Editors Choice

🕊️ தமிழக அரசுக்கு கண்ணியமான அடக்கத்திற்கு பரிந்துரை – மனித உரிமை ஆணையம்

தமிழகத்தில் உரிமை கோரப்படாத (Unclaimed bodies) உடல்களை மரியாதைசேர்ந்த முறையில் அடக்கம் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் முக்கிய பரிந்துரை வழங்கியுள்ளது.🗣️ ஆணையத்தின் முக்கிய பரிந்துரைகள்:உரிமையற்ற உடல்களை கண்ணியமாக அடக்கம் செய்ய

🌀 தென்மேற்கு பருவமழை தொடங்கவிருக்கிறது

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, மே 13ஆம் தேதி அந்தமான் கடற்பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் ஜூன் மாத தொடக்கத்தில் பருவமழை புகுபேற செய்யக்கூடும்

நகை அடகு கடையில் 250 சவரன் தங்க நகை, 8 கிலோ வெள்ளி, ரூ.5 லட்சம் ரொக்கம் மர்மமாக மாயம்

அரியலூர் சின்னகடை வீதியில் உள்ள நகை அடகு கடையில் 3ம் தேதி முதல் பணியாளர் ஆசாத் லோடா காணாமல் போனுள்ளார். கடையின் உரிமையாளர் ராஜஸ்தானுக்கு சென்றிருந்த நிலையில், கடையின் பொறுப்பு ஆசாத் லோடாவிடம்

Categories

ஜோதிடம்(5)

வேலைவாய்ப்பு(10)

விளையாட்டு(1)

மயிலாடுதுறை(143)

செய்திகள்(320)

செய்திகள்(100)