Recent Stories

அரசியல்

கண்ணியமிகு காயிதே மில்லத் நினைவு தினம்: தமிழர் முன்னேற்ற பேரவை சார்பில் மலரஞ்சலி

மயிலாடுதுறை | ஏப்ரல் 06: மயிலாடுதுறை மாவட்டம், எஸ். புதூர் கடை வீதியில் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு தமிழர் முன்னேற்ற பேரவை சார்பில் மலர் தூவி மாரியாதை செலுத்தப்பட்டது.மயிலாடுதுறை மாவட்டத் தமிழர் முன்னேற்ற பேரவையின் சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, மாவட்டத் தலைவர் ஐயா பிள்ளை
அரசியல்

மத்திய அரசு ஜிப்மர் நிறுவனத்தில் Data Entry Operator வேலை – ரூ.20,000 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும்! JIPMER Data Entry Operator Recruitment 2026

JIPMER Data Entry Operator Recruitment 2026: மத்திய அரசின் கீழ் புதுச்சேரியில் இயங்கி வரும் புகழ்பெற்ற ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER), தற்போது காலியாக உள்ள Data Entry Operator (டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08.04.2026 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்?
அரசியல்

செம்பனார்கோவிலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் வெற்றிக்கான செயல்வீரர்கள் கூட்டம்: தி.மு.க வேட்பாளர் நிவேதா எம். முருகன்

பூம்புகார்: பூம்புகார் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செம்பனார்கோவிலில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. வேட்பாளர் அறிமுகம்: இக்கூட்டத்தில் பூம்புகார் தொகுதியின் தி.மு.க வேட்பாளர் நிவேதா எம். முருகன் அவர்கள் கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு முறைப்படி அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.பிரச்சார வியூகம்: தேர்தலில் பெருவாரியான

Editors Choice

“ரத்ததானம் செய்வோம்… உயிர் காப்போம்!” சீர்காழியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ரத்ததானம்.

சீர்காழியில் ஜேசிஐ சார்பில் பிரம்மாண்ட ரத்ததான முகாம்: மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு! சீர்காழி | மார்ச் 28, 2026 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள புத்தூர் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர்

மயிலாடுதுறை மாவட்டம்.

மயிலாடுதுறை: தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உருவெடுத்த மயிலாடுதுறை, வெறும் நிர்வாகப் பிரிவு மட்டுமல்ல; அது சோழ வளநாட்டின் இதயம். காவிரி ஆறு பாய்ந்து செழிப்பாக்கும் இந்த மண்ணின் சிறப்புகளைப் பற்றிய ஒரு சிறப்புத்

மயிலாடுதுறை வீராங்கனை பரணிகா இளங்கோவன் தேசிய சாதனை!

மயிலாடுதுறையைச் சேர்ந்த தடகள வீராங்கனை பரணிகா இளங்கோவன், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வரும் தேசிய உள்விளையாட்டு தடகள சாம்பியன்ஷிப் (National Indoor Athletics Championships) போட்டியில் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். முக்கிய

Top Stories

Trendy Stories

Categories

ஜோதிடம்(5)

வேலைவாய்ப்பு(12)

விளையாட்டு(2)

மயிலாடுதுறை(149)

செய்திகள்(344)

செய்திகள்(100)