Recent Stories

செய்திகள்

10வது தேர்ச்சி போதும்…மத்திய அரசு மெட்ராஸ் உர நிறுவனத்தில் வேலை – 43 காலியிடங்கள் || மாதம் ரூ.21,500 சம்பளம்… உடனே விண்ணப்பிக்கவும்! MFL Recruitment 2026

MFL Recruitment 2026: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் (Madras Fertilizers Limited – MFL), சென்னை மணலியில் உள்ள அதன் தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, டெக்னீஷியன் (Technician), டெக்னிக்கல் அசிஸ்டண்ட் ட்ரைனி (Technical Assistant Trainee) மற்றும் ஜூனியர் செக்ரட்டரி – அசிஸ்டண்ட்
அரசியல்

🏛️ பூம்புகார் சட்டமன்றத் தொகுதி: ஒரு வரலாற்றுப் பார்வை (1962 – 2021)

மயிலாடுதுறை மாவட்டத்தின் தொன்மை வாய்ந்த, சோழர் காலத்துத் துறைமுக நகரமான பூம்புகார் (Poompuhar), தமிழக அரசியலில் எப்போதும் ஒரு முக்கியக் களமாகவே இருந்து வருகிறது. 1962-ல் உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதி, காலப்போக்கில் பல அரசியல் மாற்றங்களையும் அதிரடி வெற்றிகளையும் கண்டுள்ளது. 📍 தொகுதியின் பின்னணி: மயிலாடுதுறை ஒன்றியத்தின் சில பகுதிகள், செம்பனார்கோயில் ஒன்றியம் மற்றும் சீர்காழி
செய்திகள்

தமிழ்நாடு உப்பு கழகத்தில் சூப்பர்வைசர் வேலை – மாதம் ரூ.35,000 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும் TNSC Recruitment 2026

TNSC Recruitment 2026: தமிழ்நாடு உப்பு நிறுவனம் (TNSC) தற்போது காலியாக உள்ள Supervisors (சூப்பர்வைசர்), Assistant Engineer (Civil), Deputy Manager (Technical), Deputy Manager (Production) மற்றும் Deputy Manager (Operation and Maintenance) ஆகிய 06 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 31.03.2026-ம் தேதிக்குள் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?, விண்ணப்பிப்பது எப்படி?

Popular Stories

திமுக – தேமுதிக கூட்டணி 2026: ஒரு புதிய அரசியல் கணக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 19) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து இந்தக் கூட்டணியை உறுதிப்படுத்தினார். தேமுதிக தொடங்கப்பட்ட 2005-ஆம் ஆண்டிற்குப் பிறகு, திமுகவுடன் அந்தப் கட்சி கூட்டணி அமைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Editors Choice

மயிலாடுதுறையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி

மயிலாடுதுறையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சப்தஸ்வரங்கள் அறக்கட்டளையின் சார்பில் 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா அருள்மிகு மயூரநாதர் ஆலயத்தில் நடைபெற்றது.சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை அறங்காவலர் குழு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். அறங்காவலர்

மயிலாடுதுறையில் களைகட்டிய 2-ஆம் நாள் மயூர நாட்டியாஞ்சலி. ஏராளமான நாட்டிய கலைஞர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா அருள்மிகு மயூரநாதர் ஆலயத்தில் பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இரண்டாம் நாள் மயூர நாட்டியஞ்சலி

மயிலாடுதுறையில் மயூர நாட்டியாஞ்சலி விழா கோலாகல தொடக்கம்

மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பாருக்கு உணர்த்தும் உன்னத நோக்கத்தோடு ஆண்டுதோறும் மயூர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது. அதே போல இந்த ஆண்டும் மகா சிவராத்திரியை

Categories

ஜோதிடம்(5)

வேலைவாய்ப்பு(12)

விளையாட்டு(1)

மயிலாடுதுறை(143)

செய்திகள்(328)

செய்திகள்(100)