செய்திகள்

103 Articles

தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு! தகுதி: 8th, Diploma, Degree, Nursing

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள கீழ்காணும்

உயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை!

தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது.தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும்

சீர்காழி நகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

சீர்காழி நகரில் கைவிடப்பட்ட தேசியநெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள பழுதுபட்ட சிறுபாலம் சீரமைத்து கட்டும்பணி இன்று முதல் தொடங்கி

இளையராஜாவிற்கு பாராட்டு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இசைஞானி இளையராஜா சிம்போனி இசை நிகழ்ச்சி மற்றும் 50 ஆண்டு கால திரையிசை பயணத்தை பாராட்டும் விதமாக ஜுன் 2-ம்

‘வீர தீர சூரன்’ ரிலீஸ் எப்போது? – ரூ.7 கோடி பணத்தை செலுத்த 48மணிநேரம் நீதிமன்றம் கெடு!

வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட 4வாரத் தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுசித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்

ஒரு நாள் பயிற்சி வகுப்பு – “தொழில்முனைவோருக்கான ChatGPT

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு "தொழில்முனைவோருக்கான ChatGPT" பயிற்சி

போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் “சிங்கார சென்னை” பயண அட்டையை பொது மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி (Airtel Payments Bank) மற்றும்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு

சென்னை: புதுக்கோட்டையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வீரபாண்டி என்பவரது குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (26.3.2025) சட்டமன்றப் பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதி, ஆவுடையார் கோவிலில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் கட்டுவதற்கு சர்வே எண். 302/1,

இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட 7 மீனவர்கள் சென்னை வருகை!

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மணம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடந்தபிப்ரவரி 20ஆம் தேதி அன்று கடலில் மீன்பிடித்துக் கொண்டு