திமுக – தேமுதிக கூட்டணி 2026: ஒரு புதிய அரசியல் கணக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 19) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து இந்தக் கூட்டணியை உறுதிப்படுத்தினார். தேமுதிக தொடங்கப்பட்ட 2005-ஆம் ஆண்டிற்குப் பிறகு, திமுகவுடன் அந்தப் கட்சி கூட்டணி அமைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Stories

செய்திகள்

மயிலாடுதுறை சட்டமன்ற தேர்தல் வரலாறு: ஒரு சுருக்கம்

மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் வரலாற்றை உற்று நோக்கினால், தி.மு.க. (DMK) மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் (INC) கட்சிகளின் வேட்பாளர்கள் அதிக முறை வெற்றி பெற்று, இத்தொகுதியில் பலமான செல்வாக்கு பெற்றிருக்கிறது.என். கிட்டப்பா (தி.மு.க.) 1967 முதல் 1980 வரை நான்கு முறை தொடர்ந்து வெற்றி பெற்று இத்தொகுதியின் அரசியலில் நீண்ட கால ஆதிக்கம்
செய்திகள்

சி பி எஸ் இ தேசிய கராத்தே போட்டி – மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வெளிப்பாளையம் மிஷன் தெருவை சேர்ந்தவர் விஜயபாலன் திவ்யஷாலினி ஆகியோரின் மகன் தீக்சன். இவர் மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியில் சர்வதேச கராத்தே வீரரும் தேசிய பயிற்சியாளருமான சென்சாய் கராத்தே கதிரவன் அவர்களிடம் தற்காப்பு கலை பயிற்சி பெற்று வருகிறார்.அகில இந்திய அளவில் உள்ள சி பி எஸ் இ பள்ளிகளுக்கு
செய்திகள்

கனமழை காரணமாக தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மிக கனமழை எச்சரிக்கை காரணமாக தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். ஏற்கெனவே தஞ்சை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
செய்திகள்

ஐபிஎல் 2025 தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தம்!

ஐபிஎல் 2025 தொடரின் மீதமுள்ள அனைத்து போட்டிகளும் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான கடுமையான பாதுகாப்பு பதற்றங்களை முன்னிட்டு, வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் டாரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையிலான
செய்திகள்

குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப அவர்கள் பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். மேலும் தாட்கோ சார்பில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்தாலம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டைகளை வழங்கினார்.
செய்திகள்

🎟 மதுரை சித்திரை திருவிழா – மீனாட்சி திருக்கல்யாண சிறப்பு அனுமதி சீட்டுகள் விநியோகம்!

📅 திருக்கல்யாண தேதி: மே 8📍 இடம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில்🙏 பக்தர்களுக்கான சிறப்பு அனுமதி சீட்டுகள்:₹200 சீட்டு – 3,000 பேர் வரையிலான அனுமதி₹500 சீட்டு – 2,000 பேர் மேல் அனுமதி💻 ஆன்லைனில் பதிவு செய்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, சிறப்பு பாஸ் வழங்கப்படும்.🏢 சிறப்பு மையம் அமைந்த இடம்:மதுரை
செய்திகள்

🔌 மின்சாரம் வழங்க பொதுமக்கள் வலியுறுத்தல் – சூறாவளி பாதிப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஏற்பட்ட சூறாவளிக் காற்றால் மின்சாரம் தடைப்பட்டு மூன்று நாட்கள் ஆனபோதிலும், தற்போதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.🌾 பயிர்கள் சேதம்:பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை உள்ளிட்ட விவசாயப் பயிர்கள் கடும் சேதமடைந்துள்ளன.🗣️ பொதுமக்கள் கோரிக்கை:உடனடியாக மின் விநியோகத்தை மேம்படுத்த வேண்டும்.விவசாய சேதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.