மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்தநெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சியேய் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்தார்.