செய்திகள்மயிலாடுதுறை மாப்படுகை ரயில்வே கேட் 2 நாட்களுக்கு மூடல் – பொதுமக்களுக்கு அறிவிப்பு By AdminMay 2, 2025Less 1 min read199 Views மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில்வே கேட் தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ShareTweetPinShareSend Previous Postதங்க விலையில் மாற்றம் – சவரனுக்கு ரூ.160 குறைவு! Next Postசீர்காழி அபய மீனாட்சி சித்தர் பீடத்தில் மகா கும்பாபிஷேகம்: தருமபுரம் ஆதீனம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட நிகழ்வு! You May Also Like மயிலாடுதுறையில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி February 18, 2025 இன்றைய ராசி பலன்கள் – டிசம்பர் 21 – 2024 சனிக்கிழமை December 21, 2024 கோவையில் ஸ்டீரிங் பிடிக்க வரும் சக்தி! பெண்கள் பஸ்கள் ஓட்ட தயாராகிறார்கள்! April 12, 2025 மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடியில் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் ஆய்வு January 10, 2025