பெங்களூரில் தேசிய அளவிலான கராத்தே போட்டி கிட்டூர் ராணி சென்னம்மா உள்விளையாட்டு அரங்கில் 07.12.2025 அன்று நடைபெற்றது. இப் போட்டியில் மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியை சார்ந்த ஸ்ரீ நிரஞ்சன் 2 தங்கம், அருண்பிரியா 1 தங்கம் 1 வெள்ளி, ஹரிவர்ஷன் 1 வெள்ளி 1 வெண்கலம் மற்றும் தர்ஷன் 1 வெள்ளி 1 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வென்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், தலைமை பயிற்சியாளர் சென்சாய் கராத்தே கதிரவன் அவர்களையும் அகில கர்நாடகா ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் செயலாளர் பார்கவ ரெட்டி, பெங்களூர் பல்கலைக்கழகத்தின் பயிற்சியாளர் மோசஸ் பீட்டர் உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.
Top News
-
சீர்காழி சாலையில் போலீசாரை கண்டு பயந்த வாகன ஓட்டிகள்: அபராதத்திற்கு பதிலாக காத்திருந்த இன்ப அதிர்ச்சி!
-
மயிலாடுதுறை: பூம்புகார் கல்லூரி வளாகத்தில் கஞ்சா புகை, உடைந்த மது பாட்டில்கள்! அச்சத்தில் மாணவர்கள்
-
மயிலாடுதுறையில் சிறப்பு விழா: 120 சிறந்த ஆசிரியர்களுக்கு ‘நற்றுணை விருது’ வழங்கி கௌரவம்!
-
மயிலாடுதுறை: தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையிலிருந்து விமரிசையாக புறப்பட்ட 500 பால்குட ஊர்வலம்!
-
மயிலாடுதுறையில் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள்: பாழாகும் அபாயத்தால் விவசாயிகள் வேதனை!


