Admin

415 Articles

திமுக – தேமுதிக கூட்டணி 2026: ஒரு புதிய அரசியல் கணக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 19) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து இந்தக் கூட்டணியை உறுதிப்படுத்தினார். தேமுதிக தொடங்கப்பட்ட 2005-ஆம் ஆண்டிற்குப் பிறகு, திமுகவுடன் அந்தப் கட்சி கூட்டணி அமைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியத் தகவல்கள்:சந்திப்பு: அறிவாலயத்தில் நடந்த இந்தச் சந்திப்பின் போது பொருளாளர் எல்.கே. சுதீஷ் உடனிருந்தார். திமுக தரப்பில் துணை முதலமைச்சர்

மயிலாடுதுறையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி

மயிலாடுதுறையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சப்தஸ்வரங்கள் அறக்கட்டளையின் சார்பில் 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா அருள்மிகு மயூரநாதர் ஆலயத்தில்

மயிலாடுதுறையில் களைகட்டிய 2-ஆம் நாள் மயூர நாட்டியாஞ்சலி. ஏராளமான நாட்டிய கலைஞர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா அருள்மிகு மயூரநாதர் ஆலயத்தில் பிப்ரவரி

மயிலாடுதுறையில் மயூர நாட்டியாஞ்சலி விழா கோலாகல தொடக்கம்

மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பாருக்கு உணர்த்தும் உன்னத நோக்கத்தோடு ஆண்டுதோறும் மயூர நாட்டியாஞ்சலி

தேசிய அளவிலான கராத்தே போட்டி – மயிலாடுதுறை மாணவர்கள் சாதனை:

பெங்களூரில் தேசிய அளவிலான கராத்தே போட்டி கிட்டூர் ராணி சென்னம்மா உள்விளையாட்டு அரங்கில் 07.12.2025 அன்று நடைபெற்றது. இப் போட்டியில்  மயிலாடுதுறை ஜென்

‘டித்வா’ புயல்: மயிலாடுதுறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

'டித்வா' புயல்: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு

மயிலாடுதுறை சட்டமன்ற தேர்தல் வரலாறு: ஒரு சுருக்கம்

மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் வரலாற்றை உற்று நோக்கினால், தி.மு.க. (DMK) மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் (INC) கட்சிகளின்

சி பி எஸ் இ தேசிய கராத்தே போட்டி – மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வெளிப்பாளையம் மிஷன் தெருவை சேர்ந்தவர் விஜயபாலன் திவ்யஷாலினி ஆகியோரின் மகன் தீக்சன். இவர் மயிலாடுதுறை ஜென்

கனமழை காரணமாக தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மிக கனமழை எச்சரிக்கை காரணமாக தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்

ஐபிஎல் 2025 தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தம்!

ஐபிஎல் 2025 தொடரின் மீதமுள்ள அனைத்து போட்டிகளும் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிகாரப்பூர்வமாக