Admin

478 Articles

சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணிபுரிய பெண் செவிலியர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் B.sc Nursing யில் தேர்ச்சி பெற்று

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் சங்கமம்- நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக்குழுக்கள் தேர்வு 38 மாவட்டங்களிலும் மார்ச் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னையில், பொங்கல் விழாவின்போது தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக் கலைகள்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மொத்தம் ரூ.1285.46 கோடி மதிப்பிலான 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 50,606 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, நகர்ப்புறப் பகுதிகளில் பட்டா வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (11.3.2025) செங்கல்பட்டு மாவட்ட அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக செல்லும்

ஒரு நாள் பயிற்சி வகுப்பு “தொழில்முனைவோருக்கான ChatGPT”

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு - "தொழில்முனைவோருக்கான ChatGPT"

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் பணித்திரனாய்வு கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில், இன்று (11.03.2025)

மாசி மகத்தை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக மயிலாடுதுறை துலாக்கட்ட காவேரியை தூய்மைப்படுத்த சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை

மயிலை மார்ச் 07மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரி மிகவும் புனிதமான பகுதியாகும். குறிப்பாக ஜீவநதி கங்கையின் பாவத்தை போக்குவதற்கு சிவபெருமானிடம்

புதிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு NGO சார்பில் வரவேற்பு.

புதிதாக பதவியேற்றுள்ள மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் H.S.ஸ்ரீகாந்த்.I.A.S அவர்களை பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் -மாவட்டம் 324F சார்பில் வட்டாரத் தலைவர்

உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் 9.57 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.886.94 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் தகவல்.

தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியம், தமிழ்நாடு சமையல் மற்றும் உணவகத் தொழிலாளர்கள் நல வாரியம்,

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தாட்கோ திட்டத்துறைகளின் சார்பில் 159 பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (6.3.2025) திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தாட்கோ திட்டத்துறைகளின்

சவூதி அரேபியா நாட்டில் Telecom Projectsல் பணிபுரிய Auto CAD & GIS Designer for Telecom Projects, MEP Pre Sales Engineer, Site Supevisor/Telecom OSP works, Microwave Technician, Microwave Riggers, Inbuilding Solution, Fiber Optic (FOC) Technician மற்றும் Arabic English Translator பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம்

Bachelor/Diploma in Telecommunication மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 5 வருட பணி அனுபவத்துடன் 25 முதல் 44