தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்கள் 100 இளஞ்சிவப்பு நிற (Pink) ஆட்டோக்களை மகளிர் பயனாளிகளுக்கு வழங்கி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில், 100 இளஞ்சிவப்பு நிற

செம்பனார்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில்மாவட்ட ஆட்சியர் ஹெ.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப அவர்கள்ஆய்வு மேற்கொண்டார்கள்

8 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு வானவில் மன்றம் வகுப்புகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்கள்.

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட டபீர் தெருவில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் மருதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

மாசி மகத்தை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக மயிலாடுதுறை துலாக்கட்ட காவேரியை தூய்மைப்படுத்த சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை

மயிலை மார்ச் 07மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரி மிகவும் புனிதமான பகுதியாகும். குறிப்பாக ஜீவநதி கங்கையின் பாவத்தை போக்குவதற்கு சிவபெருமானிடம்

புதிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு NGO சார்பில் வரவேற்பு.

புதிதாக பதவியேற்றுள்ள மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் H.S.ஸ்ரீகாந்த்.I.A.S அவர்களை பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் -மாவட்டம் 324F சார்பில் வட்டாரத் தலைவர்

உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் 9.57 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.886.94 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் தகவல்.

தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியம், தமிழ்நாடு சமையல் மற்றும் உணவகத் தொழிலாளர்கள் நல வாரியம்,

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தாட்கோ திட்டத்துறைகளின் சார்பில் 159 பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (6.3.2025) திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தாட்கோ திட்டத்துறைகளின்

சவூதி அரேபியா நாட்டில் Telecom Projectsல் பணிபுரிய Auto CAD & GIS Designer for Telecom Projects, MEP Pre Sales Engineer, Site Supevisor/Telecom OSP works, Microwave Technician, Microwave Riggers, Inbuilding Solution, Fiber Optic (FOC) Technician மற்றும் Arabic English Translator பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம்

Bachelor/Diploma in Telecommunication மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 5 வருட பணி அனுபவத்துடன் 25 முதல் 44

தமிழகத்தில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் (மரகத பூஞ்சோலைகள்) உருவாக்கப்படவுள்ளது

வனத்துறை அமைச்சர் அவர்களால் 100 மரகதப்பூஞ்சோலைகள் (கிராம மரப்பூங்காக்கள்) உருவாக்குதல் என்ற திட்டம் 2022-23-ம் ஆண்டில் சட்டமன்றத்தில் அறிவிப்பாக வெளியிடப்பட்டது.