Pixtal Blend

15 Articles

கல்வி உதவித் தொகையுடன் தமிழ்ச் சுவடியியல் (ம) பதிப்பியல் ஓராண்டு பட்டயப் படிப்பு 2025-26ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் இதுவரை பலநூறு ஓலைச்சுவடிகள் களப்பணி வாயிலாகக் கண்டெடுக்கப்பட்டு நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாக்கப்பட்டு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் ரூ.3.02 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் கட்டடத்திற்கு “பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி” என பெயரிடப்படும் தமிழ்நாடு அரசு முடிவு நகராட்சி நிர்வாக இயக்குநர் அறிவிப்பு.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி ம.பொ.சி சாலையில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான காமராஜர் நாளங்காடி 81 கடைகளுடன் 35 ஆண்டுகளாக

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா அவர்களின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!உங்கள் எதிர்காலப் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!Birthday greetings to

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்களின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்களின் 93-ஆவது பிறந்தநாளில் அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு எனது வாழ்த்துகளைத்

தமிழ்நாட்டின் நிதியைத் தராமல், ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை கண்டித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்!தமிழ்நாட்டின்

ரூ. 515 கோடி முதலீட்டில் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில், கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் உற்பத்தித் தொழிற்சாலை – தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.3.2025) செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், குன்னப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 515

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

மொரிசீயசு நாட்டின் மேனாள் துணை ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு வருகை தமிழியல் உயராய்வுகளுக்கென்று தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது தமிழ்நாடு அரசு விளக்கம்

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசினால் செயல்படுத்தப்பட்டு வரும் இரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை நில எடுப்பு செய்வதில் மாநில அரசு காலதாமதம்

தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்கள் 100 இளஞ்சிவப்பு நிற (Pink) ஆட்டோக்களை மகளிர் பயனாளிகளுக்கு வழங்கி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில், 100 இளஞ்சிவப்பு நிற

செம்பனார்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில்மாவட்ட ஆட்சியர் ஹெ.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப அவர்கள்ஆய்வு மேற்கொண்டார்கள்