செய்திகள்

238 Articles

Your blog category

மயிலாடுதுறை நகராட்சிகுட்பட்ட அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3.53 கோடி மதிப்பீட்டில் 15 வகுப்பறைகள்

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சிகுட்பட்ட டபீர் தெருவில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 15 வகுப்பறைகள் கட்டுவதற்கு

மயிலாடுதுறையில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திருவெண்காடு அருள்மிகு

மயிலாடுதுறையில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

மயிலாடுதுறையில் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

மயிலாடுதுறையில் மூன்றாவது புத்தகத் திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை மற்றும் நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் 3ஆவது

மயிலாடுதுறையில் வெற்றிப்படிகள் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளில் +2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வெற்றிப்படிகள் நிகழ்ச்சியை, மாவட்ட

மயிலாடுதுறையில் விவசாயிகளின் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் தலைமையில்

மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திருவேண்காடு ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள்

மயிலாடுதுறையில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் "பெண் குழந்தைகளை காப்போம்

மயிலாடுதுறையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கட்டிடங்கள் திறப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 8 கோடியே 58 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய்

மயிலாடுதுறையில் மாநில அளவிலான குத்துசண்டை போட்டி தொடங்கியது

மயிலாடுதுறை மாவட்டம், ஏ.ஆர்.சி விஸ்வநாதன் கல்லூரியில்  பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியை