மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் பிரிவகத்தை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து ஆய்வு செய்தார்.
📌 இந்நிகழ்வில் சுகாதார துறை இணை இயக்குநர் மரு. பானுமதி மற்றும் தலைமை மருத்துவர் மரு. மருதவானன் ஆகியோரும் உடனிருந்தனர்.
✅ நோயாளிகளுக்கு வழங்கப்படும் வசதிகள், காத்திருப்பு நேரம், சுகாதார சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவை குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.