🔍⚖️ மயிலாடுதுறையில் புதிய குற்றப்புலனாய்வுத் துறை அலகுகள்!

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள புதிய நடவடிக்கைகளின் கீழ்,
மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.4.04 கோடியில் 2 தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை (CID) அலகுகள் அமைக்கப்பட உள்ளன.

📍 மேலும், சென்னை நுண்ணறிவுப் பிரிவில் ஒரு புதிய திட்டமிட்ட குற்றப்பிரிவும் உருவாக்கப்படும்.
🔖 மொத்தமாக 102 புதிய நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

📢 குற்றவியல் விசாரணை திறனை மேம்படுத்தும் முக்கியமான நடவடிக்கை என்ற அளவில் இது பார்க்கப்படுகிறது.