திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிறைவுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 37 மாவட்டங்களைச் சேர்ந்த 565 பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழினை உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் வழங்கினார்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் “காலநிலை வீரர்கள்” திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 50 மின் ஆட்டோக்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான பசுமை உட்கட்டமைப்புகளை முழுமையாக செயல்படுத்திய பள்ளிகளுக்கு பசுமைப் பள்ளிகளுக்கான சான்றிதழ்களையும் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மொத்தம் ரூ.1285.46 கோடி மதிப்பிலான 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 50,606 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, நகர்ப்புறப் பகுதிகளில் பட்டா வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

Recent Stories

செய்திகள்

கல்வி உதவித் தொகையுடன் தமிழ்ச் சுவடியியல் (ம) பதிப்பியல் ஓராண்டு பட்டயப் படிப்பு 2025-26ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் இதுவரை பலநூறு ஓலைச்சுவடிகள் களப்பணி வாயிலாகக் கண்டெடுக்கப்பட்டு நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பாதுகாக்கப்பட்டு வரும் ஓலைச்சுவடிகளை அறிந்து தெரிந்து கொண்டு நூலாக்கம் செய்யும் வகையில் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் ஓராண்டுப் பட்டயப் படிப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2013ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு சிறப்பாக
செய்திகள்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் ரூ.3.02 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் கட்டடத்திற்கு “பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி” என பெயரிடப்படும் தமிழ்நாடு அரசு முடிவு நகராட்சி நிர்வாக இயக்குநர் அறிவிப்பு.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி ம.பொ.சி சாலையில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான காமராஜர் நாளங்காடி 81 கடைகளுடன் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. பழைய மார்க்கெட் தற்போதைய மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லாததாலும், சிதிலமடைந்து மோசமான நிலையில் இருந்ததாலும், பழைய கட்டிடத்தினை இடித்து, அப்புறப்படுத்தி 97 கடைகளுடன் புதியதாக நாளங்காடி கட்டுவதற்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்
செய்திகள்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா அவர்களின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!உங்கள் எதிர்காலப் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!Birthday greetings to Hon'ble Chief Minister of Jammu & KashmirThiru. Omar Abdullah!Wishing you the very best in your journey ahead! 
செய்திகள்

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்களின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்களின் 93-ஆவது பிறந்தநாளில் அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.தமிழின உரிமைப் போராளியாக அவர் ஆற்றி வரும் தொண்டு தொடர்க!
செய்திகள்

தமிழ்நாட்டின் நிதியைத் தராமல், ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை கண்டித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்!தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இதனை ஏற்கிறாரா?NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM
செய்திகள்

ரூ. 515 கோடி முதலீட்டில் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில், கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் உற்பத்தித் தொழிற்சாலை – தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.3.2025) செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், குன்னப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 515 கோடி ரூபாய் முதலீட்டில் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்து, பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன
செய்திகள்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

மொரிசீயசு நாட்டின் மேனாள் துணை ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு வருகை தமிழியல் உயராய்வுகளுக்கென்று தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டது சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். இந்நிறுவனத்திற்கு, மொரிசீயசு நாட்டின் மேனாள் துணை ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி அவர்கள் (08.03.2025) அன்று வருகை புரிந்தார்.நிறுவனப் பணிகளையும் ஆய்வுப் பணிகளையும்

Categories

ஜோதிடம்(5)

வேலைவாய்ப்பு(5)

மயிலாடுதுறை(115)

செய்திகள்(19)

செய்திகள்(250)

கோவில் வரலாறு(6)

Social Counters

Tags