பெங்களூரில் தேசிய அளவிலான கராத்தே போட்டி கிட்டூர் ராணி சென்னம்மா உள்விளையாட்டு அரங்கில் 07.12.2025 அன்று நடைபெற்றது. இப் போட்டியில் மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியை சார்ந்த ஸ்ரீ நிரஞ்சன் 2 தங்கம், அருண்பிரியா 1 தங்கம் 1 வெள்ளி, ஹரிவர்ஷன் 1 வெள்ளி 1 வெண்கலம் மற்றும் தர்ஷன் 1 வெள்ளி 1 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வென்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், தலைமை பயிற்சியாளர் சென்சாய் கராத்தே கதிரவன் அவர்களையும் அகில கர்நாடகா ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் செயலாளர் பார்கவ ரெட்டி, பெங்களூர் பல்கலைக்கழகத்தின் பயிற்சியாளர் மோசஸ் பீட்டர் உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.
Top News
-
சீர்காழி: அதிமுக ஆட்சியில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் – வேட்பாளர் உறுதி
-
நடுக்கடலில் பரப்புரை! மீனவர்களை ஆச்சரியப்படுத்திய பூம்புகார் நாம் தமிழர் வேட்பாளர்!
-
மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சமரச விழிப்புணர்வு பேரணி: மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்
-
வாகன சோதனையில் ரூ.83,490 பறிமுதல்: சீர்காழி தேர்தல் பறக்கும் படை அதிரடி!
-
தரங்கம்பாடி பகுதியில் உளுந்து அறுவடை தீவிரம்: போதிய மகசூல் இன்றி விவசாயிகள் கவலை!


