மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் ஸ்ரீகண்டபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் பயனாளிகளுக்கு காய்கறி விதைகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் திரு.நிவேதா எம்.முருகன் முன்னிலையில் வழங்கினார்கள்.