மயிலாடுதுறை மாவட்டம் வள்ளுவூர் கீர்த்திவாசர் வீரடேஸ்வரர் கோவிலில் 24 ஆண்டுகளுக்கு பின் குடமுழுக்கு வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டு ட்ரோன் மூலம் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. April 7, 2025
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தில் இடம் பிடிப்பதற்காக 2 1/2வயது குழந்தையை அமர வைத்த பெற்றோர். March 26, 2025
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ‘WTT ஸ்டார் கன்டென்டர் 2025’ டேபிள் டென்னிஸ் போட்டியின் வெற்றிக் கோப்பையை அறிமுகப்படுத்தி, பயிற்சி ஆட்டத்தை பார்வையிட்டார். March 26, 2025
மாசி மகத்தை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக மயிலாடுதுறை துலாக்கட்ட காவேரியை தூய்மைப்படுத்த சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை March 7, 2025