உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், இ.ஆ.ப., அவர்களின் மாமனார் நாகேஸ்வர் பிரசாத் சாகே, இ.கா.ப., (ஓய்வு) (வயது 85) அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி வாயிலாக தீரஜ் குமார், இ.ஆ.ப., அவர்களை தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், அவரை இழந்து வாடும் திரு. தீரஜ் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டார்.
Top News
-
10வது தேர்ச்சி போதும்…மத்திய அரசு மெட்ராஸ் உர நிறுவனத்தில் வேலை – 43 காலியிடங்கள் || மாதம் ரூ.21,500 சம்பளம்… உடனே விண்ணப்பிக்கவும்! MFL Recruitment 2026
-
🏛️ பூம்புகார் சட்டமன்றத் தொகுதி: ஒரு வரலாற்றுப் பார்வை (1962 – 2021)
-
தமிழ்நாடு உப்பு கழகத்தில் சூப்பர்வைசர் வேலை – மாதம் ரூ.35,000 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும் TNSC Recruitment 2026
-
நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் செ. சிவச்சந்திரன்: மாணவி மரணத்திற்குத் தூக்குத் தண்டனை கோரிக்கை!
-
மயிலாடுதுறை தேர்தல் பிளாஷ்பேக்: 1967 முதல் 2021 வரை ஒரு முழுமையான பார்வை!


