உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், இ.ஆ.ப., அவர்களின் மாமனார் நாகேஸ்வர் பிரசாத் சாகே, இ.கா.ப., (ஓய்வு) (வயது 85) அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி வாயிலாக தீரஜ் குமார், இ.ஆ.ப., அவர்களை தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், அவரை இழந்து வாடும் திரு. தீரஜ் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டார்.
Top News
-
சீர்காழி சாலையில் போலீசாரை கண்டு பயந்த வாகன ஓட்டிகள்: அபராதத்திற்கு பதிலாக காத்திருந்த இன்ப அதிர்ச்சி!
-
மயிலாடுதுறை: பூம்புகார் கல்லூரி வளாகத்தில் கஞ்சா புகை, உடைந்த மது பாட்டில்கள்! அச்சத்தில் மாணவர்கள்
-
மயிலாடுதுறையில் சிறப்பு விழா: 120 சிறந்த ஆசிரியர்களுக்கு ‘நற்றுணை விருது’ வழங்கி கௌரவம்!
-
மயிலாடுதுறை: தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையிலிருந்து விமரிசையாக புறப்பட்ட 500 பால்குட ஊர்வலம்!
-
மயிலாடுதுறையில் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள்: பாழாகும் அபாயத்தால் விவசாயிகள் வேதனை!


