கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களுக்கு புதிய நல வாரியம் அடையாள அட்டை

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட ஆறுபாதி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விளநகர்-மேபரசலூர் சாலை அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா அவர்கள்,மஞ்சுளா அவர்கள் உள்ளனர்.