புதிதாக பதவியேற்றுள்ள மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் H.S.ஸ்ரீகாந்த்.I.A.S அவர்களை பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் -மாவட்டம் 324F சார்பில் வட்டாரத் தலைவர் Lion.Er.MG.சுகுமாரன், Lion.M.C.K.மகாவீர் சந்த் ஜெயின்,Lion.துரை ராஜ்குமார், மாவட்டத் துணைத் தலைவர் Lion.V.கிரிஜா விஸ்வநாதன், மண்டல ஒருங்கிணைப்பாளர் MJF.Lion.சாருபாலா மற்றும் அறம் செய் அறக்கட்டளையின் தலைவர் இராகவ.சிவகுமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அவர் தம் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர்.
Top News
-
சீர்காழி: அதிமுக ஆட்சியில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் – வேட்பாளர் உறுதி
-
நடுக்கடலில் பரப்புரை! மீனவர்களை ஆச்சரியப்படுத்திய பூம்புகார் நாம் தமிழர் வேட்பாளர்!
-
மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சமரச விழிப்புணர்வு பேரணி: மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்
-
வாகன சோதனையில் ரூ.83,490 பறிமுதல்: சீர்காழி தேர்தல் பறக்கும் படை அதிரடி!
-
தரங்கம்பாடி பகுதியில் உளுந்து அறுவடை தீவிரம்: போதிய மகசூல் இன்றி விவசாயிகள் கவலை!


