செய்திகள்

103 Articles

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ‘WTT ஸ்டார் கன்டென்டர் 2025’ டேபிள் டென்னிஸ் போட்டியின் வெற்றிக் கோப்பையை அறிமுகப்படுத்தி, பயிற்சி ஆட்டத்தை பார்வையிட்டார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (25.3.2025) சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 'WTT ஸ்டார் கன்டென்டர்

சென்னையில் அடுத்தடுத்து 6 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் வெளியீடு

 சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 கொள்ளையர்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன; பிடிபட்ட 3 பேரில் ஒருவர் நேற்று

சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் – முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு!

 சாலை விபத்தில் உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மறைந்த நடிகர் மனோஜின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

மறைந்த நடிகர் மனோஜின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.இயக்குனர் பாரதிராஜாவின்

குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி வருகின்ற 29.03.2025 அன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் வழக்கம் போல் செயல்படும்

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி, அத்தியாவசியப் பொருட்கள்

காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஊள்பட 10 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

கோலாகலமாக நடைபெற்ற வண்புருஷோத்தமன் கோயில் திருத்தேர் திருவிழா!

சீர்காழி அருகே திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோயில் திருத்தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.மயிலாடுதுறை மாவட்டம்

மார்ச் 29 சனிப்பெயர்ச்சி இல்லை – திருநள்ளார் சனீஸ்வரன் கோயில் நிர்வாகம் அறிவிப்பு

வருகின்ற மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெற போவதாக ஜோதிடர்கள் ஒவ்வொரு ராசிக்குமான பலனை கணித்து வரும் நிலையில்

அரை நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டை வளர்த்து வந்தது இருமொழிக் கொள்கைதான்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 தமிழும், ஆங்கிலமும்தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன

பொது முன்னுரை நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர்