மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட குமரன் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகம் திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் மாற்றுத்திறனாளிக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் .நிவேதா எம் முருகன் அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் . எஸ்.ராஜகுமார் அவர்கள் முன்னிலையில் கடனுதவிகளை வழங்கினார்கள். உடன் கூடுதல் ஆட்சியர் முகம்மது ஷபீர் ஆலம் இ.ஆ.ப அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி அவர்கள்,கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ் அவர்கள், மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் அவர்கள், வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர் அவர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர் உ.அர்ச்சனா அவர்கள், மணல்மேடு பேரூராட்சி தலைவர் கண்மணி அவர்கள், குத்தாலம் பேரூராட்சி தலைவர் சங்கீதா அவர்கள், மயிலாடுதுறை நகர்மன்ற துணைத் தலைவர் சிவக்குமார் அவர்கள், மயிலாடுதுறை நகர்மன்றக்குழு உறுப்பினர் கீதா செந்தில் முருகன் அவர்கள் உள்ளனர்
Top News
-
10வது தேர்ச்சி போதும்…மத்திய அரசு மெட்ராஸ் உர நிறுவனத்தில் வேலை – 43 காலியிடங்கள் || மாதம் ரூ.21,500 சம்பளம்… உடனே விண்ணப்பிக்கவும்! MFL Recruitment 2026
-
🏛️ பூம்புகார் சட்டமன்றத் தொகுதி: ஒரு வரலாற்றுப் பார்வை (1962 – 2021)
-
தமிழ்நாடு உப்பு கழகத்தில் சூப்பர்வைசர் வேலை – மாதம் ரூ.35,000 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும் TNSC Recruitment 2026
-
நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் செ. சிவச்சந்திரன்: மாணவி மரணத்திற்குத் தூக்குத் தண்டனை கோரிக்கை!
-
மயிலாடுதுறை தேர்தல் பிளாஷ்பேக்: 1967 முதல் 2021 வரை ஒரு முழுமையான பார்வை!


