கனமழை பாதிப்பு தொடர்பான உதவி எண்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்
மயிலாடுதுறை கட்டுப்பாட்டு அறையை 1077 மற்றும் 04364-222588 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்; எனவும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
Top News
-
“ரத்ததானம் செய்வோம்… உயிர் காப்போம்!” சீர்காழியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ரத்ததானம்.
-
பூம்புகார் அதிமுக முக்கிய செய்திகள் (மார்ச் 2026)
-
மயிலாடுதுறை மாவட்டம்.
-
மயிலாடுதுறை வீராங்கனை பரணிகா இளங்கோவன் தேசிய சாதனை!
-
பூம்புகார்: வரலாற்றின் எச்சம்… இயற்கையின் எழில்… சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய கடற்கரை!


