வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
Top News
-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை: இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
-
மயிலாடுதுறை மாவட்ட மாணவர்களுக்கு நற்செய்தி: ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?
-
மயிலாடுதுறை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! தீவிரமடையும் பருவமழை: சீர்காழி, பூம்புகார் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்
-
மயிலாடுதுறை: கழிப்பறை இருந்தும் காவிரி படுகையை நாடும் பள்ளி மாணவர்கள் – சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
-
மயிலாடுதுறை: குத்தாலத்தில் செப்டம்பர் 18-இல் பிரம்மாண்ட தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!


