வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
Top News
-
பாரத் பெட்ரோலியம் வேலை! 250 காலியிடங்கள் | சம்பளம்: ₹30,000
-
சென்னையில் சின்னம்மை விழிப்புணர்வு அவசியம்
-
வாக்குச்சாவடி எச்சரிக்கை! உங்கள் கவனத்திற்கு மயிலாடுதுறை மக்களே!
-
வாக்குச்சாவடிக்குள் செல்போன் பயன்படுத்தினால் சிறை? – வாக்காளர்கள் கவனிக்க வேண்டிய சட்டவிதிகள்!
-
வாட்ஸ்அப்பில் கூட பிரச்சாரம் கூடாது! அமலுக்கு வரும் விதிமுறைகள்!


