கனமழை பாதிப்பு தொடர்பான உதவி எண்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்
மயிலாடுதுறை கட்டுப்பாட்டு அறையை 1077 மற்றும் 04364-222588 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்; எனவும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
Top News
-
மயிலாடுதுறையில் முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள் விழா: மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கல்
-
மயிலாடுதுறை மாவட்ட புதிய எஸ்பி-யாக ‘பூக்யா சினேகா பிரியா’ நியமனம்!
-
மயிலாடுதுறை 1-8 வார்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை: பாலம் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க தீவிர ஆலோசனை!
-
மே 14: சீர்காழி மற்றும் வைத்தீஸ்வரன்கோவில் பகுதிகளில் மின் நிறுத்தம் அறிவிப்பு
-
தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் முழு ஆதரவு!


