வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, மடிப்பாக்கம், மீனம்பாக்கம் உள்பட பல இடங்களில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை விமான நிலையம் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதை அடுத்து விமானங்கள் தரை இறங்குவதிலும் புறப்படுவதிலும் எந்த மாற்றங்களும் இல்லை. மேலும் விமானத்தில் பயணிக்கும் பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்க்ஃளுடன் தொடர்பு கொண்டு பயணத் திட்டத்தை உறுதி செய்த பின்னர் விமான நிலையம் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Top News
-
மயிலாடுதுறையில் 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் சிறப்புப் பதிவு முகாம்: பொதுமக்கள் பயனடைய ஆட்சியர் வேண்டுகோள்!
-
மயிலாடுதுறையில் அதிரடி: 18 இருசக்கர வாகனங்களை திருடிய தொடர் பைக் திருடன் கைது!
-
சீர்காழி அரசு மருத்துவமனையில் சோகம்: உயிருக்குப் போராடிய பெண்! சாப்பிடச் சென்ற மருத்துவரால் மக்கள் கொதிப்பு!
-
நேபாள வெள்ளப் பேரிடரில் இருந்து உயிர் தப்பிய மயிலாடுதுறை தம்பதி: ‘திக் திக்’ நிமிடங்களை பகிர்ந்த நெகிழ்ச்சி அனுபவம்!
-
மயிலாடுதுறையில் அரசு ஒப்பந்த பணிகள்: பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!


