வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, மடிப்பாக்கம், மீனம்பாக்கம் உள்பட பல இடங்களில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை விமான நிலையம் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதை அடுத்து விமானங்கள் தரை இறங்குவதிலும் புறப்படுவதிலும் எந்த மாற்றங்களும் இல்லை. மேலும் விமானத்தில் பயணிக்கும் பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்க்ஃளுடன் தொடர்பு கொண்டு பயணத் திட்டத்தை உறுதி செய்த பின்னர் விமான நிலையம் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Top News
-
மயிலாடுதுறை 1-8 வார்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை: பாலம் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க தீவிர ஆலோசனை!
-
மே 14: சீர்காழி மற்றும் வைத்தீஸ்வரன்கோவில் பகுதிகளில் மின் நிறுத்தம் அறிவிப்பு
-
தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் முழு ஆதரவு!
-
மயிலாடுதுறை தேர்தல் முடிவு 2026: ‘கை’ மீண்டும் சாதனை – ஜமால் முகமது யூனுஸ் அபார வெற்றி!
-
பூம்புகார் தேர்தல் முடிவு 2026: திமுக வெற்றி!


