மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள்சீர்காழி வட்டம் கீழவெளி கிராமத்தை சேர்ந்த திரு.மூர்த்தி அவர்கள் சுய தொழில் தொடங்க ஏதுவாக மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியின் கீழ் ரூ.30 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்கள்.
Top News
-
“ரத்ததானம் செய்வோம்… உயிர் காப்போம்!” சீர்காழியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ரத்ததானம்.
-
பூம்புகார் அதிமுக முக்கிய செய்திகள் (மார்ச் 2026)
-
மயிலாடுதுறை மாவட்டம்.
-
மயிலாடுதுறை வீராங்கனை பரணிகா இளங்கோவன் தேசிய சாதனை!
-
பூம்புகார்: வரலாற்றின் எச்சம்… இயற்கையின் எழில்… சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய கடற்கரை!


