கனமழை பாதிப்பு தொடர்பான உதவி எண்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்
மயிலாடுதுறை கட்டுப்பாட்டு அறையை 1077 மற்றும் 04364-222588 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்; எனவும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
Top News
-
மயிலாடுதுறையில் மக்களுடன் பேருந்தில் பயணித்து குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்
-
சென்னையில் நடைபெற்ற மாநில வுஷு போட்டியில் மயிலாடுதுறை மாவட்ட மாணவர்கள் சாதனை
-
மயிலாடுதுறையில் முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள் விழா: மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கல்
-
மயிலாடுதுறை மாவட்ட புதிய எஸ்பி-யாக ‘பூக்யா சினேகா பிரியா’ நியமனம்!
-
மயிலாடுதுறை 1-8 வார்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை: பாலம் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க தீவிர ஆலோசனை!


