வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, மடிப்பாக்கம், மீனம்பாக்கம் உள்பட பல இடங்களில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை விமான நிலையம் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதை அடுத்து விமானங்கள் தரை இறங்குவதிலும் புறப்படுவதிலும் எந்த மாற்றங்களும் இல்லை. மேலும் விமானத்தில் பயணிக்கும் பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்க்ஃளுடன் தொடர்பு கொண்டு பயணத் திட்டத்தை உறுதி செய்த பின்னர் விமான நிலையம் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Top News
-
“ரத்ததானம் செய்வோம்… உயிர் காப்போம்!” சீர்காழியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ரத்ததானம்.
-
பூம்புகார் அதிமுக முக்கிய செய்திகள் (மார்ச் 2026)
-
மயிலாடுதுறை மாவட்டம்.
-
மயிலாடுதுறை வீராங்கனை பரணிகா இளங்கோவன் தேசிய சாதனை!
-
பூம்புகார்: வரலாற்றின் எச்சம்… இயற்கையின் எழில்… சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய கடற்கரை!


