பெங்களூரில் தேசிய அளவிலான கராத்தே போட்டி கிட்டூர் ராணி சென்னம்மா உள்விளையாட்டு அரங்கில் 07.12.2025 அன்று நடைபெற்றது. இப் போட்டியில் மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியை சார்ந்த ஸ்ரீ நிரஞ்சன் 2 தங்கம், அருண்பிரியா 1 தங்கம் 1 வெள்ளி, ஹரிவர்ஷன் 1 வெள்ளி 1 வெண்கலம் மற்றும் தர்ஷன் 1 வெள்ளி 1 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வென்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், தலைமை பயிற்சியாளர் சென்சாய் கராத்தே கதிரவன் அவர்களையும் அகில கர்நாடகா ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் செயலாளர் பார்கவ ரெட்டி, பெங்களூர் பல்கலைக்கழகத்தின் பயிற்சியாளர் மோசஸ் பீட்டர் உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.
Top News
-
மயிலாடுதுறையில் முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள் விழா: மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கல்
-
மயிலாடுதுறை மாவட்ட புதிய எஸ்பி-யாக ‘பூக்யா சினேகா பிரியா’ நியமனம்!
-
மயிலாடுதுறை 1-8 வார்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை: பாலம் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க தீவிர ஆலோசனை!
-
மே 14: சீர்காழி மற்றும் வைத்தீஸ்வரன்கோவில் பகுதிகளில் மின் நிறுத்தம் அறிவிப்பு
-
தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் முழு ஆதரவு!


