அ.தி.மு.க.வில் உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லை என்று கூறி, மயிலாடுதுறை மாவட்டம் வழுவூர் கிராமத்தைச் சேர்ந்த வி.ஜி.கே. செந்தில்நாதன் தனது ஒன்றிய செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும், “முதலமைச்சராகலாம்” என்ற கனவில் இருந்த ஓ.எஸ். மணியன், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக ஆகக்கூடாது என்ற நோக்கில் டெல்டா மாவட்டங்களில் தோல்வியடையும் வேட்பாளர்களை நியமித்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
Top News
-
மே 14: சீர்காழி மற்றும் வைத்தீஸ்வரன்கோவில் பகுதிகளில் மின் நிறுத்தம் அறிவிப்பு
-
தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் முழு ஆதரவு!
-
மயிலாடுதுறை தேர்தல் முடிவு 2026: ‘கை’ மீண்டும் சாதனை – ஜமால் முகமது யூனுஸ் அபார வெற்றி!
-
பூம்புகார் தேர்தல் முடிவு 2026: திமுக வெற்றி!
-
மயிலாடுதுறை தேர்தல் களம் 2026: மீண்டும் உதித்தது ‘கை’!


