அ.தி.மு.க.வில் உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லை என்று கூறி, மயிலாடுதுறை மாவட்டம் வழுவூர் கிராமத்தைச் சேர்ந்த வி.ஜி.கே. செந்தில்நாதன் தனது ஒன்றிய செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும், “முதலமைச்சராகலாம்” என்ற கனவில் இருந்த ஓ.எஸ். மணியன், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக ஆகக்கூடாது என்ற நோக்கில் டெல்டா மாவட்டங்களில் தோல்வியடையும் வேட்பாளர்களை நியமித்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
Top News
-
மயிலாடுதுறையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான்!
-
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – விரிவான விவரம்
-
மயிலாடுதுறையில் 7 நாட்கள் வெடிபொருட்கள் விற்க தடை!
-
மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு: செம்பனார்கோவிலில் அக்கவுண்டன்ட் பணி!
-
மயிலாடுதுறை தொகுதியின் வேட்பாளர்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள்!


