அ.தி.மு.க.வில் உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லை என்று கூறி, மயிலாடுதுறை மாவட்டம் வழுவூர் கிராமத்தைச் சேர்ந்த வி.ஜி.கே. செந்தில்நாதன் தனது ஒன்றிய செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும், “முதலமைச்சராகலாம்” என்ற கனவில் இருந்த ஓ.எஸ். மணியன், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக ஆகக்கூடாது என்ற நோக்கில் டெல்டா மாவட்டங்களில் தோல்வியடையும் வேட்பாளர்களை நியமித்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
Top News
-
வாக்குச்சாவடி எச்சரிக்கை! உங்கள் கவனத்திற்கு மயிலாடுதுறை மக்களே!
-
வாக்குச்சாவடிக்குள் செல்போன் பயன்படுத்தினால் சிறை? – வாக்காளர்கள் கவனிக்க வேண்டிய சட்டவிதிகள்!
-
வாட்ஸ்அப்பில் கூட பிரச்சாரம் கூடாது! அமலுக்கு வரும் விதிமுறைகள்!
-
பொருளாதார மேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
-
சீர்காழி: அதிமுக ஆட்சியில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் – வேட்பாளர் உறுதி


