அ.தி.மு.க.வில் உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லை என்று கூறி, மயிலாடுதுறை மாவட்டம் வழுவூர் கிராமத்தைச் சேர்ந்த வி.ஜி.கே. செந்தில்நாதன் தனது ஒன்றிய செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும், “முதலமைச்சராகலாம்” என்ற கனவில் இருந்த ஓ.எஸ். மணியன், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக ஆகக்கூடாது என்ற நோக்கில் டெல்டா மாவட்டங்களில் தோல்வியடையும் வேட்பாளர்களை நியமித்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
Top News
-
மயிலாடுதுறையில் 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் சிறப்புப் பதிவு முகாம்: பொதுமக்கள் பயனடைய ஆட்சியர் வேண்டுகோள்!
-
மயிலாடுதுறையில் அதிரடி: 18 இருசக்கர வாகனங்களை திருடிய தொடர் பைக் திருடன் கைது!
-
சீர்காழி அரசு மருத்துவமனையில் சோகம்: உயிருக்குப் போராடிய பெண்! சாப்பிடச் சென்ற மருத்துவரால் மக்கள் கொதிப்பு!
-
நேபாள வெள்ளப் பேரிடரில் இருந்து உயிர் தப்பிய மயிலாடுதுறை தம்பதி: ‘திக் திக்’ நிமிடங்களை பகிர்ந்த நெகிழ்ச்சி அனுபவம்!
-
மயிலாடுதுறையில் அரசு ஒப்பந்த பணிகள்: பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!


