Admin

453 Articles

‘வீர தீர சூரன்’ ரிலீஸ் எப்போது? – ரூ.7 கோடி பணத்தை செலுத்த 48மணிநேரம் நீதிமன்றம் கெடு!

வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட 4வாரத் தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுசித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்

ஒரு நாள் பயிற்சி வகுப்பு – “தொழில்முனைவோருக்கான ChatGPT

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு "தொழில்முனைவோருக்கான ChatGPT" பயிற்சி

போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் “சிங்கார சென்னை” பயண அட்டையை பொது மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி (Airtel Payments Bank) மற்றும்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு

சென்னை: புதுக்கோட்டையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வீரபாண்டி என்பவரது குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (26.3.2025) சட்டமன்றப் பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதி, ஆவுடையார் கோவிலில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் கட்டுவதற்கு சர்வே எண். 302/1,

இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட 7 மீனவர்கள் சென்னை வருகை!

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மணம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடந்தபிப்ரவரி 20ஆம் தேதி அன்று கடலில் மீன்பிடித்துக் கொண்டு

பங்குனி பிரதோஷம் – சதுரகிரியில் குவியும் பக்தர்கள்!

விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயில் கடல்

“வக்ஃப் திருத்த மசோதா மத சுதந்திரத்தை நிராகரிக்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது பேசிய

உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் மாமனார் நாகேஸ்வர் பிரசாத் சாகே, இ.கா.ப., (ஓய்வு) அவர்களின் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி.

உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், இ.ஆ.ப., அவர்களின் மாமனார் நாகேஸ்வர் பிரசாத் சாகே, இ.கா.ப., (ஓய்வு) (வயது

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் அவர்களின் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  கருப்பசாமி பாண்டியன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.கருப்பசாமி பாண்டியன் அவர்கள் 1977-இல் ஆலங்குளம், 1980-இல்