மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2024–2025 ஆம் கல்வியாண்டுக்கான தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தேர்வில் (NMMS) வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மற்றும் அவர்களை தேர்ச்சி பெற வைத்த தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் இ.ஆ.ப அவர்கள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
👏 கல்வி வளர்ச்சி மற்றும் மாணவர்களின் ஊக்கத்திற்கு இது ஒரு சிறப்பான முன்னெடுப்பு!
📍 நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பரமசிவம், முத்துகணியன் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.