இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட 7 மீனவர்கள் சென்னை வருகை!

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மணம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடந்தபிப்ரவரி 20ஆம் தேதி அன்று கடலில் மீன்பிடித்துக் கொண்டு

பங்குனி பிரதோஷம் – சதுரகிரியில் குவியும் பக்தர்கள்!

விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயில் கடல்

“வக்ஃப் திருத்த மசோதா மத சுதந்திரத்தை நிராகரிக்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது பேசிய

உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் மாமனார் நாகேஸ்வர் பிரசாத் சாகே, இ.கா.ப., (ஓய்வு) அவர்களின் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி.

உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், இ.ஆ.ப., அவர்களின் மாமனார் நாகேஸ்வர் பிரசாத் சாகே, இ.கா.ப., (ஓய்வு) (வயது

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் அவர்களின் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  கருப்பசாமி பாண்டியன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.கருப்பசாமி பாண்டியன் அவர்கள் 1977-இல் ஆலங்குளம், 1980-இல்

சென்னை தலைமைச் செயலகத்தில், 96வது தமிழ்நாடு கடல்சார் வாரியக் கூட்டம், மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சென்னை, தலைமைச் செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகையில் 5ஆம் தளத்தில் உள்ள பொதுப்பணித்துறை கூட்டரங்கில் இன்று (26.3.2025) தமிழ்நாடு கடல்சார்

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தில் இடம் பிடிப்பதற்காக 2 1/2வயது குழந்தையை அமர வைத்த பெற்றோர்.

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றது நீதூர் வழியாக பந்தநல்லூர் செல்லும் அரசு பேருந்து

செய்தியாளர் போர்வையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது: மயிலாடுதுறையில் பரபரப்பு

மயிலாடுதுறையில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்; செய்தியாளர் அட்டையுடன் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி

தொடர் செயின் பறிப்பு…கொள்ளையன் என்கவுண்டர் – காவல் ஆணையர் அருண் விளக்கம்!

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் என்கவுண்டர் செய்யப்பட்டதற்கு காவல் ஆணையர் அருண் விளக்கம் கொடுத்துள்ளார்.சென்னையில் நேற்று(மார்ச்.26) செயின்