வேளாண்மை வளர்ச்சிக்கு தொழில்நுட்பம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்  ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் இ.ஆ.ப அவர்கள்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு உரம் விற்பனை இயந்திரங்களை வழங்கினார்.இது,

🔍⚖️ மயிலாடுதுறையில் புதிய குற்றப்புலனாய்வுத் துறை அலகுகள்!

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள புதிய நடவடிக்கைகளின் கீழ்,மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.4.04 கோடியில் 2 தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்

🏥🔍 மருத்துவ சேவைகள் தரத்தை மேம்படுத்தும் நேரடி பார்வை!

மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் பிரிவகத்தை மாவட்ட ஆட்சியர்  ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் இ.ஆ.ப அவர்கள்

🏥✨ மருத்துவ சேவைகள் மேம்பாட்டை நோக்கி!

மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில், குழந்தைகளுக்கான புறநோயாளிகள் பிரிவகத்தை மாவட்ட ஆட்சியர்  ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் இ.ஆ.ப அவர்கள்

⚖️ மனைவியை தீ வைத்து கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை!

மயிலாடுதுறையில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் –ஜெயலட்சுமி (36) என்ற பெண் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழப்பதற்கு முன் அளித்த வாக்குமூலம் முக்கிய

🛕 ஸ்ரீ புலிப்புரை ஈஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் – பக்தர்களின் பேரதிர்வுடன் நடைபெறுகிறது!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகிலுள்ள வயலூர் ஊராட்சியில் அமைந்துள்ள பழமைவாய்ந்தஅருள்மிகு ஸ்ரீ அமிர்தாம்பிகை உடனாய புளிப்புரை ஈஸ்வரர் ஆலயம், புனரமைப்புப்

“காஷ்மீர் துப்பாக்கிச்சூடு – தீவிரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு!”

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரன் சுற்றுலா தளத்தில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26