🚫🍺 மே 1 இன்று மது விற்பனைக்கு தடை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபான சில்லரை கடைகள், உரிமம் பெற்ற கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்
📅 2025 மே 1 (மேதினம்) இன்று முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர்  ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் இ.ஆ.ப அவர்கள் அறிவித்துள்ளார்.

⚠️ விற்பனை செய்யக்கூடாது! மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

📢 பொது நலனுக்காக மக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.