மயிலாடுதுறை: தொழிலாளர் தின கிராம சபையில் நெல் விதை வழங்கும் நிகழ்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் சட்டநாதபுரம் ஊராட்சியில் நடைபெற்ற தொழிலாளர் தின கிராம சபை கூட்டத்தில்,
மாவட்ட ஆட்சியர்  ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், இ.ஆ.ப மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்  எம். பன்னீர்செல்வம் அவர்கள்
பயனாளிகளுக்கு நெல் விதைகள் வழங்கினர்.

🌱 விவசாய வளர்ச்சிக்கும், ஊராட்சி முன்னேற்றத்திற்கும் இந்த திட்டம் ஒரு முக்கியப்புள்ளி!