மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் சட்டநாதபுரம் ஊராட்சியில் நடைபெற்ற தொழிலாளர் தின கிராம சபை கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், இ.ஆ.ப மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் அவர்கள் பயனாளிகளுக்கு நெல் விதைகள் வழங்கினர்.
🌱 விவசாய வளர்ச்சிக்கும், ஊராட்சி முன்னேற்றத்திற்கும் இந்த திட்டம் ஒரு முக்கியப்புள்ளி!