மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப அவர்கள் பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். மேலும் தாட்கோ சார்பில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்தாலம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டைகளை வழங்கினார்.