செய்திகள்மயிலாடுதுறை மாப்படுகை ரயில்வே கேட் 2 நாட்களுக்கு மூடல் – பொதுமக்களுக்கு அறிவிப்பு By AdminMay 2, 2025Less 1 min read217 Views மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில்வே கேட் தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ShareTweetPinShareSend Previous Postதங்க விலையில் மாற்றம் – சவரனுக்கு ரூ.160 குறைவு! Next Postசீர்காழி அபய மீனாட்சி சித்தர் பீடத்தில் மகா கும்பாபிஷேகம்: தருமபுரம் ஆதீனம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட நிகழ்வு! You May Also Like 3 நாட்கள் – தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்”ட்ரோன் பயிற்சி” March 6, 2025 ரூ.193 கோடி பணம், பொருள்கள் நாடாளுமன்ற தேர்தல் சோதனையில் பறிமுதல் April 7, 2024 மயிலாடுதுறையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கட்டிடங்கள் திறப்பு January 29, 2025 மயிலாடுதுறை சட்டமன்ற தேர்தல் வரலாறு: ஒரு சுருக்கம் November 27, 2025