செய்திகள்மயிலாடுதுறை மாப்படுகை ரயில்வே கேட் 2 நாட்களுக்கு மூடல் – பொதுமக்களுக்கு அறிவிப்பு By AdminMay 2, 2025Less 1 min read97 Views மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில்வே கேட் தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ShareTweetPinShareSend Previous Postதங்க விலையில் மாற்றம் – சவரனுக்கு ரூ.160 குறைவு! Next Postசீர்காழி அபய மீனாட்சி சித்தர் பீடத்தில் மகா கும்பாபிஷேகம்: தருமபுரம் ஆதீனம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட நிகழ்வு! You May Also Like ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி January 7, 2025 கொடைக்கானலில் தளபதி விஜய் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம் May 2, 2025 கர்நாடகாவில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல் January 7, 2025 நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் June 1, 2024