மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பகுதியில் உள்ள சுவாமி சன்னதி தெருவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு, முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்கள். உடன் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.கீதா அவர்கள், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் திரு.சுரேஷ் அவர்கள், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி.அருள்மொழி அவர்கள், சீர்காழி வட்டாட்சியர் திருமதி.அருள்ஜோதி உள்ளனர்.
Top News
-
பாரத் பெட்ரோலியம் வேலை! 250 காலியிடங்கள் | சம்பளம்: ₹30,000
-
சென்னையில் சின்னம்மை விழிப்புணர்வு அவசியம்
-
வாக்குச்சாவடி எச்சரிக்கை! உங்கள் கவனத்திற்கு மயிலாடுதுறை மக்களே!
-
வாக்குச்சாவடிக்குள் செல்போன் பயன்படுத்தினால் சிறை? – வாக்காளர்கள் கவனிக்க வேண்டிய சட்டவிதிகள்!
-
வாட்ஸ்அப்பில் கூட பிரச்சாரம் கூடாது! அமலுக்கு வரும் விதிமுறைகள்!


