மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பகுதியில் உள்ள சுவாமி சன்னதி தெருவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு, முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்கள். உடன் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.கீதா அவர்கள், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் திரு.சுரேஷ் அவர்கள், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி.அருள்மொழி அவர்கள், சீர்காழி வட்டாட்சியர் திருமதி.அருள்ஜோதி உள்ளனர்.
Top News
-
மயிலாடுதுறையில் 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் சிறப்புப் பதிவு முகாம்: பொதுமக்கள் பயனடைய ஆட்சியர் வேண்டுகோள்!
-
மயிலாடுதுறையில் அதிரடி: 18 இருசக்கர வாகனங்களை திருடிய தொடர் பைக் திருடன் கைது!
-
சீர்காழி அரசு மருத்துவமனையில் சோகம்: உயிருக்குப் போராடிய பெண்! சாப்பிடச் சென்ற மருத்துவரால் மக்கள் கொதிப்பு!
-
நேபாள வெள்ளப் பேரிடரில் இருந்து உயிர் தப்பிய மயிலாடுதுறை தம்பதி: ‘திக் திக்’ நிமிடங்களை பகிர்ந்த நெகிழ்ச்சி அனுபவம்!
-
மயிலாடுதுறையில் அரசு ஒப்பந்த பணிகள்: பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!


