மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பகுதியில் உள்ள சுவாமி சன்னதி தெருவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு, முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்கள். உடன் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.கீதா அவர்கள், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் திரு.சுரேஷ் அவர்கள், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி.அருள்மொழி அவர்கள், சீர்காழி வட்டாட்சியர் திருமதி.அருள்ஜோதி உள்ளனர்.
Top News
-
மே 14: சீர்காழி மற்றும் வைத்தீஸ்வரன்கோவில் பகுதிகளில் மின் நிறுத்தம் அறிவிப்பு
-
தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் முழு ஆதரவு!
-
மயிலாடுதுறை தேர்தல் முடிவு 2026: ‘கை’ மீண்டும் சாதனை – ஜமால் முகமது யூனுஸ் அபார வெற்றி!
-
பூம்புகார் தேர்தல் முடிவு 2026: திமுக வெற்றி!
-
மயிலாடுதுறை தேர்தல் களம் 2026: மீண்டும் உதித்தது ‘கை’!


