கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், பாம்பாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2024-2025-ஆம் ஆண்டு நீர் இருப்பை கணக்கில் கொண்டு 20.03.2025 முதல் 120 நாட்களுக்கு ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்திற்கு வினாடிக்கு 42.00 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் 12 கிராமங்கள் மூலம் 2501 ஏக்கரும் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தில் 4 கிராமங்கள் மூலம் 1499 ஏக்கரும் மொத்தம் 16 கிராமங்கள் மூலம் 4000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.
Top News
-
சீர்காழி சாலையில் போலீசாரை கண்டு பயந்த வாகன ஓட்டிகள்: அபராதத்திற்கு பதிலாக காத்திருந்த இன்ப அதிர்ச்சி!
-
மயிலாடுதுறை: பூம்புகார் கல்லூரி வளாகத்தில் கஞ்சா புகை, உடைந்த மது பாட்டில்கள்! அச்சத்தில் மாணவர்கள்
-
மயிலாடுதுறையில் சிறப்பு விழா: 120 சிறந்த ஆசிரியர்களுக்கு ‘நற்றுணை விருது’ வழங்கி கௌரவம்!
-
மயிலாடுதுறை: தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையிலிருந்து விமரிசையாக புறப்பட்ட 500 பால்குட ஊர்வலம்!
-
மயிலாடுதுறையில் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள்: பாழாகும் அபாயத்தால் விவசாயிகள் வேதனை!


