கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், பாம்பாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2024-2025-ஆம் ஆண்டு நீர் இருப்பை கணக்கில் கொண்டு 20.03.2025 முதல் 120 நாட்களுக்கு ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்திற்கு வினாடிக்கு 42.00 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் 12 கிராமங்கள் மூலம் 2501 ஏக்கரும் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தில் 4 கிராமங்கள் மூலம் 1499 ஏக்கரும் மொத்தம் 16 கிராமங்கள் மூலம் 4000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.
Top News
-
மயிலாடுதுறையில் முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள் விழா: மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கல்
-
மயிலாடுதுறை மாவட்ட புதிய எஸ்பி-யாக ‘பூக்யா சினேகா பிரியா’ நியமனம்!
-
மயிலாடுதுறை 1-8 வார்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை: பாலம் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க தீவிர ஆலோசனை!
-
மே 14: சீர்காழி மற்றும் வைத்தீஸ்வரன்கோவில் பகுதிகளில் மின் நிறுத்தம் அறிவிப்பு
-
தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் முழு ஆதரவு!


