இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, மே 13ஆம் தேதி அந்தமான் கடற்பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் ஜூன் மாத தொடக்கத்தில் பருவமழை புகுபேற செய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🌧️ இந்த ஆண்டில் இயல்பை விட அதிக மழை? பருவமழை 104% மழைப்பொழிவுடன் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது விவசாயத்திற்கும் நீர்த்தேக்கத்திற்கும் நல்ல செய்தியாகும்.