மயிலாடுதுறையில் மூன்றாவது புத்தகத் திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை மற்றும் நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் 3ஆவது புத்தகத் திருவிழாவை  நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி அவர்கள் துவக்கி வைத்தார்கள்.