மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.உடன் மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி அவர்கள், உதவி ஆணையர் (கலால்) பூர்ணிமா அவர்கள், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துகணியன் அவர்கள் உள்ளனர்