மயிலாடுதுறை

143 Articles

🔌 மின்சாரம் வழங்க பொதுமக்கள் வலியுறுத்தல் – சூறாவளி பாதிப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஏற்பட்ட சூறாவளிக் காற்றால் மின்சாரம் தடைப்பட்டு மூன்று நாட்கள் ஆனபோதிலும், தற்போதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் லேசான முதல் கனமழை வரை வாய்ப்பு!

சென்னை வானிலை மையத்தின் கணிப்பின்படி, மே 6ஆம் தேதி தமிழ்நாட்டின் சில பகுதிகளில் லேசானதும் மிதமானதும் மழை பெய்ய வாய்ப்பு

சீர்காழி அபய மீனாட்சி சித்தர் பீடத்தில் மகா கும்பாபிஷேகம்: தருமபுரம் ஆதீனம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட நிகழ்வு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள சித்தர் மரபை பின்பற்றும் அபய மீனாட்சி சித்தர் பீடத்தில், மகா கும்பாபிஷேக விழா பிரம்மாண்டமாக

மாப்படுகை ரயில்வே கேட் 2 நாட்களுக்கு மூடல் – பொதுமக்களுக்கு அறிவிப்பு

மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், மே 2 மற்றும் 3 ஆகிய

சட்டநாதபுரம் கிராம சபை கூட்டத்தில் தொழிலாளர் தின சிறப்பு நிகழ்வு – மாவட்ட ஆட்சியர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள சட்டநாதபுரம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில்

மயிலாடுதுறையில் தொழிலாளர் தின கிராம சபை கூட்டம் – பயனாளிக்கு வேளாண்மை உபகரணங்கள் வழங்கல்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம், சட்டநாதபுரம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், வேளாண்மை துறை

மயிலாடுதுறையில் தொழிலாளர் தின கிராம சபை கூட்டம் – கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கல்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், சட்டநாதபுரம் ஊராட்சியில், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், சுகாதார துறை

மயிலாடுதுறை: தொழிலாளர் தின கிராம சபையில் நெல் விதை வழங்கும் நிகழ்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் சட்டநாதபுரம் ஊராட்சியில் நடைபெற்ற தொழிலாளர் தின கிராம சபை கூட்டத்தில்,மாவட்ட ஆட்சியர்  ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்,